இராணுவ ஆட்சிக்கு முயல்கிறார் கோட்டாபய..!!
Loading… ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்வதாக சட்டத்தரணி சிரால் லக்திலக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வாதிகார ஆட்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டபோதிலும் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். அரசியல்பழிவாங்கல் குறித்த குழு நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக … Continue reading இராணுவ ஆட்சிக்கு முயல்கிறார் கோட்டாபய..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed